
கொடிகள் சொந்த பூக்களால்
தம்மை அலங்கரித்து கொள்கின்றன.
வானம் சொந்த நட்சத்திரங்கள் கொண்டு
தன்னை அலங்கரித்து கொள்கிறது
பால் தன்னுடைய ஆடையை
தானே தயாரித்துக்கொள்கிறது. .
நீ உனக்காக எதை
தயாரித்து இருக்கிறாய் ?
- அன்பால் ஒரு உலகம்.

உன்னை பார்க்கும் என் கண்களுக்கு
மட்டுமே தெரியும்.
நீ வெறும் உருவம் அல்ல
என் உயிர் என்று.
- குருடனோடு சுற்றுகிறர்கள் அவள்!
- பிடித்த பதிவுகள்-





