
ஆண்களின் தேவை ..
பெண்களின் உடல் மட்டும் என்றால்
தாராளமாக சென்றிரூப்போம்,
விலைமாதுவிடம் .
எங்களின் தேவை எல்லாம்
மனதுருகி அழ
ஒரு மடி மட்டும் தான்.
அதற்கு விலயாய் தர
என்னிடம் அன்பை தவிர
வேறு இல்லை !
.

ஊரெங்கும் காதலர் தினம்
கொண்டாட தயாராகிறார்கள்
நான் மட்டும் உன்
வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ
வந்த பின் எல்லா நாளும்
காதலர் தினம் தானே..
.

கோபம் உன்னை கொன்றுவிடும்
என்று சொன்னார்கள்.
அன்பும்
அதைத்தானே செய்கிறது !
.

நீயும் நானும்
பிரிந்துவிடவெனும் என்று
முடிவான பிறகு
உணகும் எனக்கும்
எதற்கு பகை என்னும்
புதிய உறவு
.

எல்லோரும் இரட்டை கதைகளோடு
தான் வாழ்கிறோம்.
ஒன்று அவர் வாழும் கதை
மற்றொன்று, கனவில்
அவர் வாழா நினைக்கும் கதை..
பிடித்த பதிவுகள்-










