நான் ஒரு கல் போல்.......
தெரு ஓரமாய் கிடந்தேன்
எனை நீ எடுத்து.......
உன் இதயத்தில் வைத்தாய்
உன் இதயத்தில் நான்.......
ஒரு ஓரத்தில் இருந்தேன்
என் இதயத்தை திறந்து.......
அதை நீ சொன்னாய்!
உன் இதயத்தின் சாவி.........
உன் கையில் என்றாய்
அதன் சாவியை மட்டும் கேளாய்..
நீ......... என்றாய்
இருளாய் இருந்த
என் இதயத்தின்
ஒளி தீபமாய் தினம்
நீ எரிந்தாய்...!
தூக்கத்திலும்
நான் விழித்திருந்தேன்
என் பக்கத்தில்
நீ இருப்பதை
நான் உணர்ந்தேன்...!
உனைத்தினம்
எதிர் பார்த்திருந்தேன்
என் உயிரினில் தினம்
உனைக் கோர்த்து வைத்தேன்
தென்றலாய் உனை
நான் தேடுகின்றேன்
இசைத் தென்றலாய்
நீ எனை தாலாட்டிடுவாய்
நீ சிறகுகளானால்
நான் உன் இறகுகளாவேன்
நீ மனம் திறந்தால்
உனை நான் ஏற்றுக் கொள்வேன்!
வீசிடும் புயலில் எனை
வெறும் சிறகாக்கி விடாதே!!!!!
உனைத்தேடி தேடி
கண்கள் வேர்த்து
சிந்தும் கண்ணீரில்
நான் மூழ்கிடுவேன்
நீ வரும் பாதையில் மலர் தூவி
நான் காத்து நிற்பேன்!!
விழி இமைக்காமல்.........
உன் இருவிழி பார்வை........
ஒரு முறை பார்க்க
காத்தி நிற்பேன்..........

தெரு ஓரமாய் கிடந்தேன்
எனை நீ எடுத்து.......
உன் இதயத்தில் வைத்தாய்
உன் இதயத்தில் நான்.......
ஒரு ஓரத்தில் இருந்தேன்
என் இதயத்தை திறந்து.......
அதை நீ சொன்னாய்!
உன் இதயத்தின் சாவி.........
உன் கையில் என்றாய்
அதன் சாவியை மட்டும் கேளாய்..
நீ......... என்றாய்
இருளாய் இருந்த
என் இதயத்தின்
ஒளி தீபமாய் தினம்
நீ எரிந்தாய்...!
தூக்கத்திலும்
நான் விழித்திருந்தேன்
என் பக்கத்தில்
நீ இருப்பதை
நான் உணர்ந்தேன்...!
உனைத்தினம்
எதிர் பார்த்திருந்தேன்
என் உயிரினில் தினம்
உனைக் கோர்த்து வைத்தேன்
தென்றலாய் உனை
நான் தேடுகின்றேன்
இசைத் தென்றலாய்
நீ எனை தாலாட்டிடுவாய்
நீ சிறகுகளானால்
நான் உன் இறகுகளாவேன்
நீ மனம் திறந்தால்
உனை நான் ஏற்றுக் கொள்வேன்!
வீசிடும் புயலில் எனை
வெறும் சிறகாக்கி விடாதே!!!!!
உனைத்தேடி தேடி
கண்கள் வேர்த்து
சிந்தும் கண்ணீரில்
நான் மூழ்கிடுவேன்
நீ வரும் பாதையில் மலர் தூவி
நான் காத்து நிற்பேன்!!
விழி இமைக்காமல்.........
உன் இருவிழி பார்வை........
ஒரு முறை பார்க்க
காத்தி நிற்பேன்..........
