நீ தினம் தினம்
ஸ்வாசிக்க தானே
காற்றில் தென்றலாய்
நானும் ஆகவா
நீ என்னை தினம்
வாசிக்க தானே
உந்தன் கையில் நான்
வீணை ஆகவா
மழை இல்லை நனைகிறேன்
நம் காதலின் சாரலா...
உன்னை கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன்
உன்னை கொடு..
உன் கனவிலே
நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே..
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடுவேனே..
ஒரே முறை நிழல் தொடு
என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு
உன்னோடு நான் வாழவே
சுகம் தரும், கடல் இதோ..
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து
கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து
நிலவினை தூது விடு...

வரமாய் என்னை திருடி சென்றவள்
காணாமல் போவாள்
அன்பாய் தேடி வருவாள்
பின்பு நானே நீ என மனதில் நினைத்தாலும்
அன்பில் நம்பிக்கை இல்லாமல் மனதை வருடி செல்வாள் எப்போதும்.....
இனிய இரவு வணக்கம்....