• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
MoonFlare
Reaction score
1,840

Profile posts Latest activity Postings About Badges


  • கண்டுகொண்டேன்
    கண்டுகொண்டேன்....
    காதல் முகம்
    கண்டுகொண்டேன்....

    விரல் தொடும்
    தூரத்திலே...

    வெண்ணிலவு
    கண்டுகொண்டேன்...

    வெண்ணிலா..
    வெளிச்சம்
    கிண்ணத்தில்
    விழுந்து
    நிறைந்தால்
    வழிந்தால்
    மகிழ்ச்சி...

    வெண்ணிலா
    வெளிச்சம்
    கிண்ணத்தை
    உடைத்தால்
    உயிரை
    உடைப்பாள்
    ஒருத்தி...

    என் கண் பார்த்தது
    என் கை சேருமோ...

    கை சேராமலே
    கண்ணீர் சேருமோ...
    Too much in my mind, just like the lyrics confess.
    Nothing left to say—silence feels safer than truth.


    கானல் ஆகுமோ
    காரிகை கனவு

    தாகம் தீர்க்குமோ
    கோடையின் நிலவு

    தொலைவிலே வெளிச்சம்
    தனிமையில் உருகும் அனிச்சம்

    கனவுதான் இதுவும்
    கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
    தினம் வருதே அச்சம்

    மேகதூதம் பாட வேண்டும்
    மேனி மீது சாரல் வேண்டும்
    காளிதாசன் காண வேண்டும்
    வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
    What is meant for you doesn't pass you, it circles you, again and again, until you're ready.


    கடல் தாண்டும் பறவைகெல்லாம்
    இளைபாற மரங்கள் இல்லை
    கலங்காமலே கண்டம் தாண்டுமே

    ஓஹோ முற்றுபுள்ளி அருகில் நீயும்
    மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
    முடிவு என்பதும் ஆரம்பமே

    வளைவில்லாமல் மலை கிடையாது
    வலி இல்லாமல் மனம் கிடையாது
    வருந்தாதே வா

    அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா

    காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
    தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
    தன்னை காக்கவே தானாய் வளருமே

    ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
    பெண்ணே கொஞ்ச நேரம்தானே
    உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே

    விடியாமல்தான் ஒரு இரவேது
    வழியாமல்தான் வெள்ளம் கிடையாது
    வருந்தாதே வா..

    சரவண பவ குக வடிவழகா
    தினம் தினம்
    கனவினில் வரும் முரு.கா ஆஹா

    இணைந்தது இணைந்தது
    இரு முகம் தா.ன்
    இரண்டுக்கும் எதற்கொரு
    அறிமுகம் தான் ஹா ஆ

    வா வா
    ஸ்ரீ வள்ளி கூட வா

    சோ சோ
    ஆலோலம் பாட.வா

    மணிமுத்தம் தர.வா
    மணி மஞ்சம் வர.வா..

    இரவில் வந்தது
    சந்திரனா என் அழகே
    வந்தது உன் முகம்தான்
    வெண்ணிலவோ வாழ்ந்ததும்
    தேய்ந்திடுமே உன் அழகோ
    தேய்ந்திடாது வெண்ணிலா

    பகலில் எாிப்பது
    சூரியனா என் அழகே உன்
    இரு பார்வைகள்தான் உன்
    இமைகள் போரிடும் ஆயுதம்
    தான் என்னுயிரே என்னை
    என்ன செய்கிறாய்

    கனவில் வாழ்வது
    சாத்தியமே என் கனவும்
    பலிப்பது நிச்சயமே உன்
    விரலை பிடிப்பேன் இக்கணமே
    உன் உருவம் என்னுள் என்றும்
    வாழுமே

    மழையே மணம்
    உன்னாலே பூப் பூக்குதே
    ஓஓ மணசெல்லாம் மழையே
    நனைகிறேன் உயிரே..
    Pariyerum perumal -is a soul-stirring tale of a young law student who battles caste prejudice with dignity, courage, and compassion.
    A masterpiece that turns pain into poetry and injustice into an unforgettable call for humanity.


    Their love in this movie is pure, innocent, and heartbreakingly beautiful—born from friendship yet tested by a cruel world.

    It’s a quiet, unspoken bond that radiates warmth even in the face of hate—a love too gentle for the harshness around it.

    Love that was always meant to be a memory..
    Her love was the unwritten law♥️♥️♥️

    ஒரு பூவிலும்
    மணம் பாா்க்காதவள்
    உன் வோ்வையில்
    புது மணம் பாா்க்கிறேன்

    குயில் பாடலில்
    மனம் மசியாதவள் இரயில்
    ஓசையில் இன்று இசை
    கேட்கிறேன் எல்லாம் இந்த
    காதல் செய்த மாயம் என்னை
    போலே வெண்ணிலவும் தேயும்

    பாவை உன்னை
    கேட்க நினைத்த பாிசு
    ஒன்று அறிவாயா உனக்குள்
    சென்ற காற்று வேண்டும்
    எனக்கு மட்டும் தருவாயா
    என் இதயம் என்னும்
    பாத்திரத்தில் நீயே நிறைந்து
    வழிவாயா
    Drofhrts
    Drofhrts
    Lyrics kanum :bandid:
    Busy pola
    MoonFlare
    MoonFlare
    Idho lyrics @Drofhrts ...

    சின்னக் குயில்கள் உனை உனை
    நலம் கேட்குதா
    நெஞ்சில் பரவும் அலை அலை
    உனை ஈரம் ஆக்குதா
    மெல்ல நகரும் பகல் பகல்
    யுகம் ஆகுதா
    மூச்சு விட்டதால் தலையணை
    அது தீயில் வேகுதா

    நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
    கண்ணில் கனவும் வற்றாமல்
    தினமும் தினமும் உருகும் மனது
    ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
    இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
    அன்பே..
    ***
    துள்ளும் நதி நீ இவள் அதில்
    நுரை அல்லவா
    இருவருக்கும் இடைவெளி
    இனி இல்லை அல்லவா

    நிலவில் வேகம் உன்னாலே
    வருவாய் எந்தன் முன்னாலே
    அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
    ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
    அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே
    அன்பே..

    உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
    தினமும் கனவில்
    உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
    விடியும் பொழுதில்..
    Drofhrts
    Drofhrts
    Lyrics kethu vanga vendi irukee :bandid:
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top