மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…
தனியாய் நான் வாழ்ந்தேனே…
வானாய் நீ ஆனாய்…
உனில் ஏற பார்த்தேனே…
காணமல் போனாய்…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…
தனியாய் நான் வாழ்ந்தேனே…
வானாய் நீ ஆனாய்…
உனில் ஏற பார்த்தேனே…
காணமல் போனாய்…