ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன
தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்

ஏன் என் கண்ணில் விழுந்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன
தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்

காணலாமோ ராகம் இன்று
போவது ஏன் போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே தூங்கும்
போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே