அன்பே நான் எந்நாளும்
உன்னை நினைத்து புல்மீது
பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை
இணைத்து சொல்லாத
சந்தோச யுத்தம் நடத்து
உன்னை நினைத்து புல்மீது
பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை
இணைத்து சொல்லாத
சந்தோச யுத்தம் நடத்து
