இசையால் ஒரு உலகம்…
அதில் நீ நான் மட்டும் இருப்போம்…
கனவால் ஒரு இல்லம்…
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்…
ஓ… அது ஒரு ஏகாந்த காலம்…
உன் மடி சாய்ந்த காலம்…
இதழ்கள் எனும் படி வழியே…
இதயத்துக்குள் இறங்கியது…
காதல் காதல் காதல் காதல்…
அதில் நீ நான் மட்டும் இருப்போம்…
கனவால் ஒரு இல்லம்…
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்…
ஓ… அது ஒரு ஏகாந்த காலம்…
உன் மடி சாய்ந்த காலம்…
இதழ்கள் எனும் படி வழியே…
இதயத்துக்குள் இறங்கியது…
காதல் காதல் காதல் காதல்…

Kannalanae kannalanae…
un kannilae ennai kanden...
Kan moodinaal kan moodinaal...
anneramum unnai kanden...