யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே
விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே ஏன்

முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே
விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே ஏன்
