செல்லப் பூவே
நான் உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய்
உயிர் சிதறக் கண்டேன்
செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற பெண்ணை கண்டதில்லை
நான் உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய்
உயிர் சிதறக் கண்டேன்
செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற பெண்ணை கண்டதில்லை

Aanandha vanmam maravenae
Mazhalai polavae madiyil thavazhndha
Mayakkam theeravae illai