காஞ்சிபட்டு..
ஒண்ணு நான் கொடுப்பேனே
காலமெல்லாம்..
உன்னை நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா...
தூக்கம் கெட்டு கெட்டு...
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறாதைய்யா...
உலகே அழிஞ்சாலும்,
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்,
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா....
ஒண்ணு நான் கொடுப்பேனே
காலமெல்லாம்..
உன்னை நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா...
தூக்கம் கெட்டு கெட்டு...
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறாதைய்யா...
உலகே அழிஞ்சாலும்,
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்,
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா....
Last edited: