இன்று பிறந்த குழந்தைக்கு கொடுக்கும் தாய் பாலுக்கும், இரண்டு ஆண்டுகள் கழித்து அக்குழந்தைக்கு கொடுக்கும் தாய் பாலுக்கும் வித்தியாசம் காலத்தில் மட்டுமே தாய் பாசத்தில் இல்லை, அதுபோல தான் நீயும் இன்றோ? இரண்டு ஆண்டுகள் கழித்தோ?
நீ எப்போதும் எனக்கு தாய்ப்பால் போலத்தான், என்னில் உனக்கு எந்த மாற்றமும் இல்லை. உடலில் உயிர் இருக்கும் வரை, உலகில் காதல் இருக்கும் NES POEM என் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று நீ இருப்பாய்
உன் உலகத்தை வேறொருவர் நிரப்பியிருக்கலாம் ஆனால் என் உலகம் உன்னால் நிரப்பப்பட்டது, இன்று மட்டுமல்ல அது என்றும் உனக்கானதே!!"
நீ எப்போதும் எனக்கு தாய்ப்பால் போலத்தான், என்னில் உனக்கு எந்த மாற்றமும் இல்லை. உடலில் உயிர் இருக்கும் வரை, உலகில் காதல் இருக்கும் NES POEM என் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று நீ இருப்பாய்
உன் உலகத்தை வேறொருவர் நிரப்பியிருக்கலாம் ஆனால் என் உலகம் உன்னால் நிரப்பப்பட்டது, இன்று மட்டுமல்ல அது என்றும் உனக்கானதே!!"