Mrcutezz
Newbie
சில நேரங்களில்,
உன்னை உண்மையாக கவனித்துக்கொள்பவர்களின்
உண்மையான மதிப்பை நீ கவனிக்காமல் அலட்சியமாக இருந்து விடுகிறாய்...
அவர்களின் மதிப்பு தெரியும்போது,
நீ அவர்களை உன் அருகில் இருக்கும்போது தேடினாலும் அவர்கள் உன்னிடம் கிடைக்கமாட்டார்கள்.
இதுவே,
அவர்கள் உன்னிடம் காட்டும் அக்கரையை நீ மதித்து அவர்களுடன் இருந்தால்,
அவர் இந்த உலகில் இல்லை என்றாலும், நீ யாரும் இல்லாமல் உடையும்போது ,மழை துளிகளாய் உன்னிடம் சேருவார்.
ஒருவேளை நீ அவர்களை ஒவ்வொரு கனமும் நினைத்தால்,
இந்த உலகமே மூழ்கினாலும் அவர்
உன்னை விட்டு பிறியமாட்டார்...
இத்தகைய புரிதலும் உண்மையும் இருந்தால் ,உலகமே அழிந்தாலும்
அந்த உறவின் நினைவுகள் அழியாமல் இருக்கும்...
இப்படி ஒரு உறவு இந்த உலகில் இருந்தால் அதுதான் விலைமதிக்க முடியாதது..
உன்னை உண்மையாக கவனித்துக்கொள்பவர்களின்
உண்மையான மதிப்பை நீ கவனிக்காமல் அலட்சியமாக இருந்து விடுகிறாய்...
அவர்களின் மதிப்பு தெரியும்போது,
நீ அவர்களை உன் அருகில் இருக்கும்போது தேடினாலும் அவர்கள் உன்னிடம் கிடைக்கமாட்டார்கள்.
இதுவே,
அவர்கள் உன்னிடம் காட்டும் அக்கரையை நீ மதித்து அவர்களுடன் இருந்தால்,
அவர் இந்த உலகில் இல்லை என்றாலும், நீ யாரும் இல்லாமல் உடையும்போது ,மழை துளிகளாய் உன்னிடம் சேருவார்.
ஒருவேளை நீ அவர்களை ஒவ்வொரு கனமும் நினைத்தால்,
இந்த உலகமே மூழ்கினாலும் அவர்
உன்னை விட்டு பிறியமாட்டார்...
இத்தகைய புரிதலும் உண்மையும் இருந்தால் ,உலகமே அழிந்தாலும்
அந்த உறவின் நினைவுகள் அழியாமல் இருக்கும்...
இப்படி ஒரு உறவு இந்த உலகில் இருந்தால் அதுதான் விலைமதிக்க முடியாதது..
