தனித்து சுற்றிகொன்றிருந்த
வேளையொன்றில்
முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு
கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது
கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்
அன்பு மட்டும் எஞ்சிருக்க
மீண்டும் தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்...
வேளையொன்றில்
முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு
கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது
கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்
அன்பு மட்டும் எஞ்சிருக்க
மீண்டும் தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்...