தன்னை
பெற்றவளுக்கு
மகனாய்
தன்னிலும்
மூத்தவளுக்கு
காவலனாய்
தன்னிலும்
இளையவளுக்கு
தமையனாய்
தன்னையே நம்பி
வந்தவளுக்கு
கணவனாய்
இருப்பவன்
ஊரான் வீட்டுப்
பெண்ணிற்கு
மட்டும்
ஏனடா
காமுகனாகிப்
போனாய்.......??
பெற்றவளுக்கு
மகனாய்
தன்னிலும்
மூத்தவளுக்கு
காவலனாய்
தன்னிலும்
இளையவளுக்கு
தமையனாய்
தன்னையே நம்பி
வந்தவளுக்கு
கணவனாய்
இருப்பவன்
ஊரான் வீட்டுப்
பெண்ணிற்கு
மட்டும்
ஏனடா
காமுகனாகிப்
போனாய்.......??