உன் பார்வை படாமலும்...
உனது ஒலிச் சிதறல்கள் கேட்காமலும்...!!
உன் தொடுதல்கள் இல்லாமலும்...!!
இப்படியே வாழ்ந்து முடித்து விடுவேனோ என்ற அச்சம் தான் எனக்குள்...!!
உனது ஒலிச் சிதறல்கள் கேட்காமலும்...!!
உன் தொடுதல்கள் இல்லாமலும்...!!
இப்படியே வாழ்ந்து முடித்து விடுவேனோ என்ற அச்சம் தான் எனக்குள்...!!