• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. SolitudeKing

    Etho enala mudinjathu

    Fyi...
  2. SolitudeKing

    விழிகள் காட்டும் பாவனை!!!...

    வியப்பாய் விரிந்து விழித்த விழிகள் நீரால் நிறைந்த விழிகள் வலிகள் பல சொல்லும் நமக்கு மயங்கி சொருகிய விழிகள் மயக்கத்தை நம்மிடம் காட்டும் சிவப்பு படர்ந்த விழிகள் கோபத்தின் எல்லையை உணர்த்தும் கெஞ்சும் பாவனை விழிகள் யாசிப்பை நம்மிடம் கேட்கும் ஓரத்தில் ஒதுங்கும் விழிகள் உரியவை தேடும் உரிமை புருவத்தை...
  3. SolitudeKing

    யார் அவள்!!!...

    அமுதக்கடலில் தவளும் கன்னியா இல்லை பிரம்மனின் படைப்பா.... கார்மேக கூந்தலில் கவிப்பாடும் விழியா இல்லை மல்லிகைச்சரம் மடலா! அவள் புன்னகை மலரும் முத்துப்பற்களா இல்லை மின்னும் மாணிக்ககற்களா! சங்கு கழுத்தில் வைரமணி .துகளா இவளின் இடையில் சதிராடும் தங்க மணி குழலா!! வட்டநிலவும் தோற்கும் முக...
  4. SolitudeKing

    அவள்!...

    பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு... மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு.. இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு... இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு.. சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும்...
  5. SolitudeKing

    பெண் ..

    ஒரு தாயின் கண்ணீரை விட.. ஒரு தந்தையின் கண்ணீருக்கு வலி அதிகம்.. அதை உணரவைக்கும் மகளை பெற்று இருந்தால்..! ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து.. ஒரு பெண்ணின் நெஞ்சில் தவழ்ந்து ... ஒரு பெண்ணின் மடியில் முடிந்து போகிறது.. ஆண்களின் வாழ்க்கை..! ஆனால்.. தான் பிறந்த நாள் முதல் .. ஒவ்வொரு ஆண்களையும்...
  6. SolitudeKing

    உன் நினைவு...

    உன் நினைவில்... கருப்பு வெள்ளை வானவில் காண்கிறேன்! கலவை நிறத்தில் நிலவை ரசிக்கிறேன்! வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள ஓர் மறைவைத் தேடுகிறேன்! விதவை வானில் விடிய விடிய வெளிச்சம் தேடுகிறேன்! உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில் செவ்வாயில் ஜீவிக்கிறேன்! கடவாயில் நீர் வடிய கனவுலகில் நான் வசிக்கிறேன்...
  7. SolitudeKing

    காத்திருக்கிறேன்....

    பிடிக்கவில்லை என்று நீ பிரிந்து சென்றாலும், உயிரில் கலந்த காதலை பிரிக்கமுடியாமல் தினம் சாகின்றேனடி, உன்னை பார்க்ககூடாது என்று நான் ஒதுங்கி சென்றாலும் , எல்லாம் உந்தன் விம்பமாக மாறி என்னை தொல்லை செய்யுதடி, உன்னை நினைக்க்கூடாது என்று என்னை நானே வற்புறுத்தினாலும், அந்த வலியிலும் உந்தன்...
  8. SolitudeKing

    தென்றல்...

    மனசை குளிர்விக்கும் மழையில் ஒற்றை குடை பிடித்து ஓரமாய் காத்திருக்கும் பூங்கொத்து அவள்! தூறல்கள் அவள் மேல் படும் போது ஏனோ என்னை அறியாமல் என் ஜீவன் துள்ளிக்குதிக்கிறது! வீசும் தென்றல் காற்று கூட மெல்லாமாய் அவள் கன்னங்களை தீண்டி செல்கிறது! பார்க்கும் என் நெஞ்சோ பனிக்காற்றாய் உறைந்து...
  9. SolitudeKing

    காதல்....

  10. SolitudeKing

    Ninaivugalin sarugugal part 9

    Recall my childhood school days dolly
  11. SolitudeKing

    நீ......

    கண்ணுக்குள்ளே உனை வைத்தேன் கண்களில் நீராய் நீ வழிந்தாய்..... துடைத்துக்கொள்ள மனமில்லாமல் துவண்டு போனேன் உன் நினைவுகளால்.... அமைதியான உன் முகம் ஆழமாய் பதிந்த அன்று முதல் அந்நியமாய் தெரிகின்றனர் அனைவரும்...... உன் முகம் பாரா நாட்கள் பாறாங்கல்லாய் என் நெஞ்சை பதம் பார்க்கிறது...
  12. SolitudeKing

    பிரிவின் வலி...

    உன் இதயம் துடிக்கும்போது ஒவ்வொரு முறையும் கேட்டுப் பார்!.. என் வலியை அது சொல்லும் என் பிரிவை உன் மனம் உணரும்!!!..........
  13. SolitudeKing

    காதல்....

    உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவளாய் நீ..!! ஆனால் உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடாதவனாய் நான்!!!...
  14. SolitudeKing

    Feelings

    நடைபாதை எல்லாம் கலையிலந்து போச்சு !!!... உன் பாதச்சுவாடு படாததால் பாழடைஞ்சுபோச்சு !!!... கருங்குயில் எல்லாம் கூவ மறுத்தது !!!... உன்னைக்காணாத அந்த நிமிடத்தில் வெறுத்தது !!!... பூக்கள் கூட உதிர்ந்தது!!!... பெண் பூவே உன்னை பார்க்காமல் இறந்தது!!!... கண்ணு கூட துடிக்கிது!!!... கண்மணியே உன்ன...
  15. SolitudeKing

    நீ தானே.....

    நான் உறங்கும் போது என் உறக்கத்தில் காணாத கனவும் நீ..... நான் எழுதிய கவிதைகளில் என் கற்பனைகளுக்கு எட்டாத கவிதையும் நீ..... என் மரணத்தின் போது என்றும் மறக்க முடியாத உறவும் நீ..
  16. SolitudeKing

    Today mokka

    Ne thanda panii athu
  17. SolitudeKing

    Memories!!!..

    இன்று என் உணர்வுகளை என் உறவே கொன்றுவிட்டன யாரிடம் கூறுவேன் என் வலிகளை இன்று உயிரற்ற உடலாய் சுற்றி வருகிறேன் யாறும் அற்ற அனாதையாய் என் மரணத்தை தேடி அலைகின்றேன்...
  18. SolitudeKing

    Memories!!!..

    உன் நினைவு பலமானது மட்டுமல்ல .. ஆழமானதும் சுகமானதும் கூட... தினமும் உன் நினைவால் மெத்தை செய்து... விழி நீரைத் தேக்கி தலையணையாக்கி நான் தூங்க முயற்சிப்பது மட்டுமல்ல தொடர்ந்து சுவாசிக்கவும் முற்படுகிறேன்.. .. ஆயிரமாயிரம் சோகங்களைச் சுமப்பதை விட உன்னைப் பற்றிய அந்த ஒரே ஒரு சோகம் எவ்வளவு...
  19. SolitudeKing

    No chance but sitll waiting!!!.

    பிடிக்கவில்லை என்று நீ பிரிந்து சென்றாலும், உயிரில் கலந்த காதலை பிரிக்கமுடியாமல் தினம் சாகின்றேனடி, உன்னை பார்க்ககூடாது என்று நான் ஒதுங்கி சென்றாலும் , எல்லாம் உந்தன் விம்பமாக மாறி என்னை தொல்லை செய்யுதடி, உன்னை நினைக்க்கூடாது என்று என்னை நானே வற்புறுத்தினாலும், அந்த வலியிலும் உந்தன்...
Top