வீசிப்போன புயலில்
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என்
இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என்
இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி

ennna vida overa feel pannuraaalee