அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல
தொியாதே

கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்












































தீரா தூறல்களாய்
நீதானா என்னுள்ளே மூழ்வது
தூங்காத தீப்பூக்களாய்
கவிதைகள் சுவைக்கும் துணையாய்
நீயானாய் நீயானாய்
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்
என் செய்வேன் சொல்லடா என் தோழனே...!!!

Reactions: ASMITHA ACHU, Jasper and Petr0maX