• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
PRANISHA
Reaction score
6,934

Profile posts Latest activity Postings About

  • ♥️ஒரு முறை
    உன் பேரை உதடுகள் சொன்னாலே
    பசி இன்றி போவதென்ன...
    பலமுறை சொன்னாலும்
    உறங்கிட எண்ணாமல்
    விழி ரெண்டும்
    கேட்பதென்ன....
    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா...
    தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா...
    பிள்ளை போலே என்னை கையில் ஏந்து...
    எல்லை ஏதும் இல்லை
    அன்பில் நீந்து நீந்து...♥️



    அதீத காதலால்
    என்னை மறக்கிறேன்...
    நீ விரல்களை பிடிக்கையில்
    என் துயரங்களை தொலைக்கிறேன்..
    சேய் போல் என்னை மாற்றினாயே
    என் தாய் போல் நீயும் மாறினாேயே
    உன் பார்வை போதும்
    உன் வார்த்தை போதும்
    என் வாழ்க்கையும் யாவும்
    உன் மூச்சில் உயிர் வாழுமே


    ♥️நொடிக்கொரு தரம் உன்னை
    நினைக்க வைத்தாய்…
    அடிக்கடி என்னுடல்
    சிலிர்க்க வைத்தாய்…
    முதல் பார்வை நெஞ்சில் என்றும்
    உயிர் வாழுமே…♥️



    ♥️எனக்கென்றே தனியாக

    ஸ்வாசங்கள் கிடையாது...

    இருவருக்கும் உயிர்காற்று

    ஒன்றேதான் எனும்போது...♥️
    ♥️கிறுக்கா உன் கிறுக்கல் எழுத்துலதான்
    கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச...
    மனசில் இருக்குற ஆசையத்தான்
    கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்....♥️


    ♥️வா வென்று
    சொல்லும் முன்னே
    வருகின்ற ஞாபகம்....
    கண்ணே உன் சொல்லில்
    கண்டேன்,
    அறியாத தாய் முகம்...
    ரகசிய யோசனை
    கொடுக்குதே ரோதனை.... சொல்லாத ஆசை
    என்னை சுட சுட காய்ச்சுதே...♥️



    ♥️காலம் யாவும் நாளும்
    உன்ன பார்த்தே வாழணும்...
    உயிர் போகும் நேரம் உந்தன்
    மடியில் சாய்ந்தே சாகணும்...♥️




    ♥️நடக்கையில்
    அணைத்தவாறு போக
    வேண்டும்....
    விரல்களை பிணைத்தவாறு
    பேச வேண்டும்..
    காலை எழும் போது
    நீ வேண்டும்....
    தூக்கம் வரும்
    போது தோள் வேண்டும்....
    நீ பிாியா வரம்
    தந்தால் அதுவே போதும்…..♥️




    கடவுள் வரங்கள்
    தரும் பல கதை கேட்டேன்...
    அவரே வரமாய் வருவதை
    இங்கு பாா்த்தேன்...
    வேறு
    என்ன வேண்டும் வாழ்வில்...


    ♥️உன்னை போலவே நான் இங்கே
    மயங்கி கிறங்கி தான் போனேனே...
    போதையாக தான் ஆனேனே
    தள்ளாடும் ஜீவனே...♥️




    உன் தோளில் சாயும்
    போது
    உற்சாகம்
    கொள்ளும் கண்கள்,
    நீ எங்கே எங்கே என்று
    உன்னை தேடி தேடி
    பார்க்கிறது....
    உன்னோடு
    போகும் போது பூ பூக்கும்
    சாலையாவும்,
    நீ எங்கே
    என்று என்னை கேட்ட
    பின்பு வாடிடுதே....


    பெண்ணை பார்த்ததும்
    வழிபவன் வேண்டாம்...
    டைம் கேட்டதும்
    குழைபவன் வேண்டாம்...
    நான் சொல்வதை
    செய்பவன் வேண்டாம்...
    சொல்லாததை
    செய்பவன் வேண்டாம்...
    நேற்று நீ இப்படி இல்லை
    இன்றெப்படி நல்லவன் ஆனாய்...


    நான் என்ற சொல்
    இனி வேண்டாம்...
    நீ என்பதே
    இனி நான் தான்...
    இனிமேலும்
    வரம் கேட்க தேவையில்லை...
    இதுபோல் வேறெங்கும்
    சொர்கமில்லை உயிரே வா...


    ♥️சரி என்று
    தெரியாமல் தவறென்று
    புரியாமல் எதில் வந்து
    சேர்ந்தேன் நான்
    எதிர்பார்க்கவில்லை நான்♥️


  • Loading…
  • Loading…
  • Loading…
Top