• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
PRANISHA
Reaction score
6,946

Profile posts Latest activity Postings About

  • உன் தோளில் சாயும்
    போது
    உற்சாகம்
    கொள்ளும் கண்கள்,
    நீ எங்கே எங்கே என்று
    உன்னை தேடி தேடி
    பார்க்கிறது....
    உன்னோடு
    போகும் போது பூ பூக்கும்
    சாலையாவும்,
    நீ எங்கே
    என்று என்னை கேட்ட
    பின்பு வாடிடுதே....


    பெண்ணை பார்த்ததும்
    வழிபவன் வேண்டாம்...
    டைம் கேட்டதும்
    குழைபவன் வேண்டாம்...
    நான் சொல்வதை
    செய்பவன் வேண்டாம்...
    சொல்லாததை
    செய்பவன் வேண்டாம்...
    நேற்று நீ இப்படி இல்லை
    இன்றெப்படி நல்லவன் ஆனாய்...


    நான் என்ற சொல்
    இனி வேண்டாம்...
    நீ என்பதே
    இனி நான் தான்...
    இனிமேலும்
    வரம் கேட்க தேவையில்லை...
    இதுபோல் வேறெங்கும்
    சொர்கமில்லை உயிரே வா...


    ♥️சரி என்று
    தெரியாமல் தவறென்று
    புரியாமல் எதில் வந்து
    சேர்ந்தேன் நான்
    எதிர்பார்க்கவில்லை நான்♥️


    என்னோடு நீ வந்து சேராமலே
    போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
    யாரோடும் தோணாத பேராசதான்
    பெண்ணே உந்தன் மேல தோணுதடி....

    ♥️நான் ஓயாத வாயாடி
    பேசாம போனேன் பொட்டுச்
    செடி நான் முட்டு வெடிச்சேன்
    ஒழுங்கான மாதிாி நானு
    விளங்காம போகுறேனே
    விடிஞ்சாலும் தூங்குற ஆளு
    ஒரங்காம ஏங்குறேனே உன்னோட
    பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு
    கண்ணாடி பாா்த்திடவும் என்னோட தேகம்
    மாறியே போச்சு போச்சு♥️



    நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
    வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
    உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
    ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…
    உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
    படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…



    நனைக்கத் தெரியாதா
    அடை மழையே
    நனையத் தெரியாதா
    மலர் குடையே
    மறையத் தெரியாதா
    பகல் நிலவே
    என்னைத் தெரியாதா

    ♥️முழுசா உனக்கென நான் வாழுறேன்...
    புதுசா தினம் தினம் என பாக்குறேன்...
    அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்...
    அளவில்லாம ஆசை வெக்குறேன்...♥️


    ♥️நீயே தொண ஆகணும் ஆகணும்
    சேர்ந்தே நட போடணும் போடணும்
    காதல் கத பேசணும் பேசணுமே
    தோளில் தல சாயனும் சாயனும்
    லேசா விரல் மோதணும் மோதணும்
    நானும் உயிர் தீயில வேகணுமே ♥️

    நீ காணும் கனவு இவளில்லையே...
    உன் காதல் உணவு அவளில்லையே...
    நானுனை நீயெனை என் வேதனை...
    உன் தூரமும் என் தூரமும்
    கண்கள் காணாமல்...




    காற்றுக்குள்ளே
    வாசம் போல் அட
    எனக்குள் நீ....
    காட்டுக்குள்ளே
    மழையை போல் அட
    உனக்குள் நான்....
    மாறாதே மண்ணோடு
    என்றுமே....
    மழை வாசம்
    நெஞ்சோடு உன்னை போல்...



    ♥️ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்,
    உடனே என் உள்ளே நீ வருவாய்...
    கோவில் உள்ளே கண் மூடி நின்றால்,
    உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில் தோன்றுமே....
    நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்...
    நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்....
    உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்.....
    கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்♥️


    யாா் இவன்
    யாா் இவன்
    ஓா் மாயவன்
    மெய்யானவன் அன்பில்....
    யாா் இவன்
    யாா் இவன்
    நான் நேசிக்கும்
    கண்ணீா் இவன் நெஞ்சில்....
    இனம் புாியா உறவிதுவோ....
    என் தீவில் பூத்த பூவிது
    என் நெஞ்சில் வாசம் தூவுது
    மனம் எங்கும் மனம்.....



    @Arunk420

    ♥️உன்
    கண்ணுகேத்த அழகா
    வாரேன்
    காத்திருடா
    கொஞ்சம்....
    உன்ன இப்படியே
    தந்தாலும் தித்திக்குமே
    நெஞ்சம்.. ♥️



    ♥️உன்னை காணும் வரையில், எந்தன்
    வாழ்க்கை வெள்ளை காகிதம்..
    கண்ணால் நீயும் அதிலே
    எழுதி போனாய் நல்ல ஓவியம்♥️..



    ♥️என் கடலில் அலை பாயும்
    ஓர் மௌன ராகம் நீதான்
    காற்றுவெளியிடை எல்லாம்
    நாம் இருவர் பறந்து செல்லத்தானே♥️

    @Arunk420


  • Loading…
  • Loading…
  • Loading…
Top