இரவை நள்ளிரவை உன் உரிமை என்று கொண்டாடு
அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு
புடவை எங்கும் புதுமை செய்ய பூப்பறித்து கொண்டயே
உடை களைந்து என்னில் உன்னை ஒப்படைத்து நின்றாயே
மார்பு மீது மெத்தை போடு
உரோமக்காலில் வித்தையாடு
விடிய விடிய விரதம் முடிகிறதே
வைப்பேனே மை மை...




அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு
புடவை எங்கும் புதுமை செய்ய பூப்பறித்து கொண்டயே
உடை களைந்து என்னில் உன்னை ஒப்படைத்து நின்றாயே
மார்பு மீது மெத்தை போடு
உரோமக்காலில் வித்தையாடு
விடிய விடிய விரதம் முடிகிறதே
வைப்பேனே மை மை...





நான்
சாமிய வேண்டுறேன் கண்மணி
கண்மணி பதில் சொல்லு நீ
சொல்லு நீ