ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…