Good Evening Guys...
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா..
நேரமும் வந்ததம்மா...
பார்வையின் ஜாடையில் தோன்றிடும்..
ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே..
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும்
புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாந்திருப்பேன்.. வாழ்ந்திருப்பேன்...
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா..
நேரமும் வந்ததம்மா...
பார்வையின் ஜாடையில் தோன்றிடும்..
ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே..
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும்
புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாந்திருப்பேன்.. வாழ்ந்திருப்பேன்...
என் நெஞ்சில் நிலைத்தவளை...
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ!!!
அவள் வான்மேகம்
காணாத பால்நிலா
இந்த பூலோகம்
பாராத தேன் நிலா!!!