உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
..
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
..
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்

பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்

