மறுமுறை
உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே
வசிப்பேனா மழை துளி
எங்கே என்று கடல் காட்டுமா..

















வெட்கம் இன்றி
மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில்
திரிவேனே உயிர் எங்கே
எங்கே என்று உடல் தேடுமே..
மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில்
திரிவேனே உயிர் எங்கே
எங்கே என்று உடல் தேடுமே..
















