ஒரு மாலை நேரத்தில்…
மழை கொட்டும் மாதத்தில்…
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்…
அவள் பெண்மை வளைத்து…
அதை நாலாய் மடித்து…
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்டேன்…
மழை கொட்டும் மாதத்தில்…
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்…
அவள் பெண்மை வளைத்து…
அதை நாலாய் மடித்து…
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்டேன்…

Mudhan mudhalil parthen
Kadhal vanthathe