தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்...
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்...
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்...
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்...
ஜன்னலாகிறேன்...
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்...
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்...
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்...
