என் இதயத்தில் யாரும் நுழைந்து விடக் கூடாது என்று எனது இதயத்தை பூட்டு போட்டு பூட்டி வைத்து இருந்தேன்...
ஆனால்,
என் கண்கள் உன்னைக் கண்டவுடன்..
எனது கண்களின் வழியாக நுழைந்து எனது இதயச் சிறையில் சிறைப்பட்டுக் கொண்டாய்...
ஆனால்,
என் கண்கள் உன்னைக் கண்டவுடன்..
எனது கண்களின் வழியாக நுழைந்து எனது இதயச் சிறையில் சிறைப்பட்டுக் கொண்டாய்...
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚






























Reactions: AgaraMudhalvan