மரியான் படத்தில்,
ஒரு காட்சியில்,
பனி Chruch ல்
கீர்த்தனை பாடிக் கொண்டிருக்க,
மரியான் உள்ளே நின்று கொண்டிருப்பான்..
மரியான் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியே செல்லும் வரை அவளின் கண்கள் மரியானின் மீதே பதிந்திருக்கும்..
மற்றொரு காட்சியில்,
மரியான் Chruch ன் வெளியே நின்று கொண்டிருக்க,
பனி...